பவழமல்லி
ரத்திகா எழுத்துகள்
Tuesday, 27 December 2011
என் சொற்கள்
வெடிகளாய்ப் பற்ற வைத்து
வீசியெறிவேன்
என் சொற்களை
உனது இருண்ட கானகமெங்கும்
நீ எரிந்து
நான் எரியும் வரை
இங்கு பிரியங்களுக்கும்
பிரிதலுக்குமான
காரணங்கள்
ஒன்று போலவே இருக்கின்றன
மிக மிக அபத்தமாக.
1 comment:
Rajeshdevanathan
5 January 2012 at 11:15
நீயெறிந்து
நானெறியும் வரை அருமையான வரிகள்
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
நீயெறிந்து
ReplyDeleteநானெறியும் வரை அருமையான வரிகள்