பவழமல்லி
ரத்திகா எழுத்துகள்
Monday, 21 November 2011
இயலாமைகள்
வாசல் வரை
வந்து வழியனுப்ப
உன்னால் முடிவதில்லை
எப்போதும்
வாயில் கடந்து
சாலைக்கு வந்த பின்னும்
உன் வீட்டு நிலைப்படியில்
ஒரு கணம்
சாய்ந்து மீள்கின்றன
உவர்நீர் சுரக்கும் என் விழிகள்
இயலாமைகள்
எனக்கும் உண்டு
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment