பவழமல்லி
ரத்திகா எழுத்துகள்
Friday, 16 December 2011
பனிக்கால ஆறு
ஊடல் குறைக்கும் மார்கழி மாதம்
கொஞ்சம் நெருங்கவிடு என்னை
நடுக்கம் குறைப்பேன்
பின்
பனிக்கால ஆறுகளுள் ஒன்றென
உறைந்து கிடப்போம்
காலப் போர்வைக்குள்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment